* மரத்தின் பெயர் : இளஞ்சிவப்பு நிற வசந்த ராணி மரம்

           * தாவரவியல் பெயர் : தெபுபியா ரோசியா

           * மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரம்


பொதுப்பண்புகள் :

            * இந்த மரமானது 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய பெரிய இலையுதிர் மரமாகும். இதனுடைய பூக்கள் பழுப்பு நிறம் கலந்த வெளிர் சிவப்பு நிறமுடையது.


           * இதன் காயானது இறகு போன்ற விதைகளை கொண்டது.


           * இந்த மரமானது 1,250 மீட்டர் வரை வளரக்கூடியது.


பயன்கள் :

            * இம்மரமானது மிகவும் அழகிய பூக்களை பூக்கும் தன்மை கொண்டது.


            * அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.


வளர்ப்பு முறைகள் :

            * சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது. நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடவு செய்யலாம்.


            * விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது. 3 வாரத்தில் முற்றிலும் முளைத்து விடுகிறது.


            * மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.


            * குழியின் அளவு 45 செ.மீட்டர் என இருக்க வேண்டும்.


            * 45-60 செ.மீட்டர் உயரம் வளர்ந்த நாற்று நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.


            * இம்மரம் அழகிய மலர்களை பூக்கவல்லது. எனவே அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.

இளஞ்சிவப்பு நிற வசந்த ராணி மரம் | பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள்

           * மரத்தின் பெயர் : இளஞ்சிவப்பு நிற வசந்த ராணி மரம்

           * தாவரவியல் பெயர் : தெபுபியா ரோசியா

           * மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரம்


பொதுப்பண்புகள் :

            * இந்த மரமானது 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய பெரிய இலையுதிர் மரமாகும். இதனுடைய பூக்கள் பழுப்பு நிறம் கலந்த வெளிர் சிவப்பு நிறமுடையது.


           * இதன் காயானது இறகு போன்ற விதைகளை கொண்டது.


           * இந்த மரமானது 1,250 மீட்டர் வரை வளரக்கூடியது.


பயன்கள் :

            * இம்மரமானது மிகவும் அழகிய பூக்களை பூக்கும் தன்மை கொண்டது.


            * அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.


வளர்ப்பு முறைகள் :

            * சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது. நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடவு செய்யலாம்.


            * விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது. 3 வாரத்தில் முற்றிலும் முளைத்து விடுகிறது.


            * மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.


            * குழியின் அளவு 45 செ.மீட்டர் என இருக்க வேண்டும்.


            * 45-60 செ.மீட்டர் உயரம் வளர்ந்த நாற்று நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.


            * இம்மரம் அழகிய மலர்களை பூக்கவல்லது. எனவே அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை