* மரத்தின் பெயர் : ஏழிலைப்பாலை மரம்

           * தாவரவியல் பெயர் : அல்ஸ்டோனியா ஸ்காலாரிஸ்

           * ஆங்கில பெயர் : Blackboard tree, Devil tree, Shaitan tree

           * தாயகம் : இந்தியா மற்றும் தென்கிழக்காசியா

           * மண் வகை : செம்மண், கரிசல் மண் மற்றும் களிமண்ணில் வளரும் மரங்கள்

           * தாவர குடும்பம் : அபோசைனேசியே

           * மற்ற பெயர்கள் : ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி மற்றும் ஏழிலம்பாலை


பொதுப்பண்புகள் :

             * ஏழிலைப்பாலை மரம் விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.


             * இதன் இலைகள் ஏழு ஏழாய் இருப்பதால் இதற்கு ஏழிலைப்பாலை என பெயர் வந்தது.


            * இந்த மரம் நீண்டு வளரக்கூடியது.


           * மரத்தினைப் பார்க்கும் போது கூம்பு வடிவ அமைப்பினைக் கொண்டிருக்கும்.


          * இது பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகின்ற மரமாகும்.


          * ஏழிலைப்பாலை 40 மீ மட்டுமே வளரக்கூடிய சிறிய வகை மரமாகும்.


          * இதன் மரப்பட்டைகள் அடர்சாம்பல் நிறத்தில் காணப்படும்.


          * அதன் பட்டைகள் மணமற்றதும் மிகுந்த கசப்புத் தன்மையும் பால் போன்று பிசினையும் உடையது.


          * பூக்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.


          * செப்டம்பர்-நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் இந்த மரங்களில் பூக்களைக் காணலாம்.


          * இதன் காய்கள் நீளமாக, சன்னமான கம்பியைப் போன்று இரட்டையாக இருக்கும்.


பயன்கள் :

            * ஏழிலைப்பாலை மரத்திலிருந்து பள்ளிகளுக்கு கரும்பலகைகள் செய்யப்படுகின்றன.


            * இவை வீட்டில் அழகுத் தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது.


            * இந்த மரத்தில் நிறைய பயனுள்ள மருத்துவ பொருட்கள் தாயரிக்கப்படுகின்றன.


           * இந்த மரம் தீக்குச்சிகள் தாயாரிக்கப் பயன்படுகிறது.

 

           * இந்த மரம் நாள்பட்ட வயிற்று வலி, பாம்புகடி, வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த உதவுகிறது.


           * மரத்தின் பால் வயிற்று புண்கள் (அல்சர்) குணமாக்கும் தன்மை உடையது.

ஏழிலைப்பாலை மரம் பொதுப்பண்புகள் | பயன்கள்

           * மரத்தின் பெயர் : ஏழிலைப்பாலை மரம்

           * தாவரவியல் பெயர் : அல்ஸ்டோனியா ஸ்காலாரிஸ்

           * ஆங்கில பெயர் : Blackboard tree, Devil tree, Shaitan tree

           * தாயகம் : இந்தியா மற்றும் தென்கிழக்காசியா

           * மண் வகை : செம்மண், கரிசல் மண் மற்றும் களிமண்ணில் வளரும் மரங்கள்

           * தாவர குடும்பம் : அபோசைனேசியே

           * மற்ற பெயர்கள் : ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி மற்றும் ஏழிலம்பாலை


பொதுப்பண்புகள் :

             * ஏழிலைப்பாலை மரம் விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.


             * இதன் இலைகள் ஏழு ஏழாய் இருப்பதால் இதற்கு ஏழிலைப்பாலை என பெயர் வந்தது.


            * இந்த மரம் நீண்டு வளரக்கூடியது.


           * மரத்தினைப் பார்க்கும் போது கூம்பு வடிவ அமைப்பினைக் கொண்டிருக்கும்.


          * இது பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகின்ற மரமாகும்.


          * ஏழிலைப்பாலை 40 மீ மட்டுமே வளரக்கூடிய சிறிய வகை மரமாகும்.


          * இதன் மரப்பட்டைகள் அடர்சாம்பல் நிறத்தில் காணப்படும்.


          * அதன் பட்டைகள் மணமற்றதும் மிகுந்த கசப்புத் தன்மையும் பால் போன்று பிசினையும் உடையது.


          * பூக்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.


          * செப்டம்பர்-நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் இந்த மரங்களில் பூக்களைக் காணலாம்.


          * இதன் காய்கள் நீளமாக, சன்னமான கம்பியைப் போன்று இரட்டையாக இருக்கும்.


பயன்கள் :

            * ஏழிலைப்பாலை மரத்திலிருந்து பள்ளிகளுக்கு கரும்பலகைகள் செய்யப்படுகின்றன.


            * இவை வீட்டில் அழகுத் தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது.


            * இந்த மரத்தில் நிறைய பயனுள்ள மருத்துவ பொருட்கள் தாயரிக்கப்படுகின்றன.


           * இந்த மரம் தீக்குச்சிகள் தாயாரிக்கப் பயன்படுகிறது.

 

           * இந்த மரம் நாள்பட்ட வயிற்று வலி, பாம்புகடி, வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த உதவுகிறது.


           * மரத்தின் பால் வயிற்று புண்கள் (அல்சர்) குணமாக்கும் தன்மை உடையது.

கருத்துகள் இல்லை