* மரத்தின் பெயர் : சித்தகத்தி மரம்

            * தாவரவியல் பெயர் : செஸ்பேனியா செஸ்பென்

            * ஆங்கில பெயர் : Sesban, Egyptian rattlepod, Egyptian riverhemp

            * தாயகம் : எகிப்து, கென்யா, உகாண்டா

            * மண் வகை : வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும் மரங்கள்

            * தாவர குடும்பம் : பபேசியே

            * மற்ற பெயர்கள் : கருஞ்செம்பை, செம்பை


பொதுப்பண்புகள் :

           * இது ஒரு குறுவகை மரமாகும் மற்றும் எகிப்திய சணல் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும்.


           * இது ஒரு மூலிகைச் செடி. இதன் பூக்களும், இலைகளும் மருத்துவக் குணம் கொண்டவை.


           * இந்த குறுமரம் விரைவாக வளரும் தன்மை உடையவை.


           * ஆறு மாதத்தில் மரமாகிவிடும். நான்கு மாதத்தில் பூ பூக்கும்.


           * விதைகள் விழுந்த இடம் எல்லாம் செடி முளைக்கும்.


பயன்கள் :

            * வயல்களில் இந்த விதைகளை விதைத்தால், இரண்டு மாதத்தில் நன்றாக வளர்ந்து விடும்.


            * பிறகு அதை அப்படியே மடக்கி உழுது விட்டு, நெல் நடவு செய்யலாம். அதாவது நல்ல உரமாகவும் பயன்படுகிறது.


            * ஒருதலைவலி அல்லது சாதாரண தலைவலிக்கு இதன் பூக்கள் மருந்தாகப் பயன்படுகிறது.

சித்தகத்தி மரம் பொதுப்பண்புகள் | பயன்கள்

            * மரத்தின் பெயர் : சித்தகத்தி மரம்

            * தாவரவியல் பெயர் : செஸ்பேனியா செஸ்பென்

            * ஆங்கில பெயர் : Sesban, Egyptian rattlepod, Egyptian riverhemp

            * தாயகம் : எகிப்து, கென்யா, உகாண்டா

            * மண் வகை : வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும் மரங்கள்

            * தாவர குடும்பம் : பபேசியே

            * மற்ற பெயர்கள் : கருஞ்செம்பை, செம்பை


பொதுப்பண்புகள் :

           * இது ஒரு குறுவகை மரமாகும் மற்றும் எகிப்திய சணல் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும்.


           * இது ஒரு மூலிகைச் செடி. இதன் பூக்களும், இலைகளும் மருத்துவக் குணம் கொண்டவை.


           * இந்த குறுமரம் விரைவாக வளரும் தன்மை உடையவை.


           * ஆறு மாதத்தில் மரமாகிவிடும். நான்கு மாதத்தில் பூ பூக்கும்.


           * விதைகள் விழுந்த இடம் எல்லாம் செடி முளைக்கும்.


பயன்கள் :

            * வயல்களில் இந்த விதைகளை விதைத்தால், இரண்டு மாதத்தில் நன்றாக வளர்ந்து விடும்.


            * பிறகு அதை அப்படியே மடக்கி உழுது விட்டு, நெல் நடவு செய்யலாம். அதாவது நல்ல உரமாகவும் பயன்படுகிறது.


            * ஒருதலைவலி அல்லது சாதாரண தலைவலிக்கு இதன் பூக்கள் மருந்தாகப் பயன்படுகிறது.

கருத்துகள் இல்லை