இரகம்

                கோ1 மற்றும் கோ2


மண்

                  களிமண் தவிர அனைத்து மண்ணிலும் வளரும். வடிகால் வசதியுள்ள அனைத்து நிலங்களிலும் கினியாப்புல் வளரும்.


நிலம் தயார் செய்தல்

                  நிலத்தை 2 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். 1 ஏக்கருக்கு அடியுரமாக 5 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும்.


விதை

                   ஒரு ஹெக்டேர் நிலத்தில் விதை 2.5 கிலோ, அல்லது ஒரு ஹெக்டேர் நிலத்தில் நட 20000 கரணைகள் தேவைப்படும். இடைவெளி 50 x 30 செ.மீ. என்ற அளவில் இருக்க வேண்டும்.


நீர் மேலாண்மை

                   5 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.


பயிர் பாதுகாப்பு

                  தசகாவ்யாவை மாதம் இரு முறை தெளிக்க வேண்டும். இதனால் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.


அறுவடை

                  விதை முளைத்து 70-80 நாட்களுக்கு பின் முதல் அறுவடை செய்யலாம். கரணைகள் நட்டு 45 நாட்கள் கழித்தும் அறுவடை செய்யலாம். அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியில் செய்யலாம். ஐந்து அறுவடைகளில் 150 டன் பசுந்தீவனம் பெறலாம்.

கினியா புல்!

                              

இரகம்

                கோ1 மற்றும் கோ2


மண்

                  களிமண் தவிர அனைத்து மண்ணிலும் வளரும். வடிகால் வசதியுள்ள அனைத்து நிலங்களிலும் கினியாப்புல் வளரும்.


நிலம் தயார் செய்தல்

                  நிலத்தை 2 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். 1 ஏக்கருக்கு அடியுரமாக 5 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும்.


விதை

                   ஒரு ஹெக்டேர் நிலத்தில் விதை 2.5 கிலோ, அல்லது ஒரு ஹெக்டேர் நிலத்தில் நட 20000 கரணைகள் தேவைப்படும். இடைவெளி 50 x 30 செ.மீ. என்ற அளவில் இருக்க வேண்டும்.


நீர் மேலாண்மை

                   5 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.


பயிர் பாதுகாப்பு

                  தசகாவ்யாவை மாதம் இரு முறை தெளிக்க வேண்டும். இதனால் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.


அறுவடை

                  விதை முளைத்து 70-80 நாட்களுக்கு பின் முதல் அறுவடை செய்யலாம். கரணைகள் நட்டு 45 நாட்கள் கழித்தும் அறுவடை செய்யலாம். அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியில் செய்யலாம். ஐந்து அறுவடைகளில் 150 டன் பசுந்தீவனம் பெறலாம்.

கருத்துகள் இல்லை