* அடிக்கடி இத்தொற்று ஏற்படுபவர்கள் கால்கள் நனைந்த பின்னர் ஈரத்தை ஒற்றி உலர வைப்பது அவசியம். இங்கு ஈரத்தைத் துடைப்பதற்கு உபயோகித்த துணியை வேறு இடங்களைத் துடைக்கப் பயன்படுத்தக்கூடாது.

                 * காலணி அணியும் போது கால்களுக்கிடையில் மருந்துகளை பவுடராக போடுவதன் மூலமும் இந்நோயை குணப்படுத்தலாம்.

                 * இதைக் குணப்படுத்த ஒருவர் தனது கால்களை முக்கியமாகப் பாதங்களை ஈரமின்றியும் சுத்தமாகவும் வைத்திருப்பது அவசியம்.

சேற்றுப்புண் வந்தபின் காக்கும் முறைகள்

                 * அடிக்கடி இத்தொற்று ஏற்படுபவர்கள் கால்கள் நனைந்த பின்னர் ஈரத்தை ஒற்றி உலர வைப்பது அவசியம். இங்கு ஈரத்தைத் துடைப்பதற்கு உபயோகித்த துணியை வேறு இடங்களைத் துடைக்கப் பயன்படுத்தக்கூடாது.

                 * காலணி அணியும் போது கால்களுக்கிடையில் மருந்துகளை பவுடராக போடுவதன் மூலமும் இந்நோயை குணப்படுத்தலாம்.

                 * இதைக் குணப்படுத்த ஒருவர் தனது கால்களை முக்கியமாகப் பாதங்களை ஈரமின்றியும் சுத்தமாகவும் வைத்திருப்பது அவசியம்.

கருத்துகள் இல்லை