* மலச்சிக்கல் என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதை ஆகும். மனிதன் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால், அல்லது மலம் மிகவும் வலியுடன் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என்கிறோம்.

                 * குடலில் ஏற்படும் கட்டி, புற்றுநோய், அடைப்பு, நீண்ட காலக் குடலிறக்கம், மூலநோய், முதலிய நோய்கள் மலச்சிக்கலுக்கு காரணமாகும்.

                 * தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பி குறைவாக சுரத்தல், உடலில் சுண்ணாம்புச் சத்து அதிகமாகுதல், பொட்டாசியம் குறைதல், மனச் சோர்வு ஆகியவையும் காரணமாகும்.

                 * உணவுமுறையில் மாற்றம், குறைந்த நார்ச்சத்துள்ள உணவு சாப்பிடுவது, தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகள் அருந்தாமை.

                 * இரும்பு, சுண்ணாம்பு மாத்திரைகள் மற்றும் வலியை மட்டுப்படுத்தும் சில மாத்திரைகள், உடல் உழைப்பின்மை, அதிக மனஅழுத்தம், மலம் வரும் போது கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்வது, பெருங்குடல் மிக மெதுவாக வேலை செய்தால், கழிவுப்பொருட்கள் அதிகநேரம் தங்கி மலம் இறுகிவிடுகிறது.

                * சிலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு மட்டும் மலச்சிக்கல் ஏற்படும்.

மலச்சிக்கல் ஏற்படக் காரணங்கள்

                 * மலச்சிக்கல் என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதை ஆகும். மனிதன் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால், அல்லது மலம் மிகவும் வலியுடன் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என்கிறோம்.

                 * குடலில் ஏற்படும் கட்டி, புற்றுநோய், அடைப்பு, நீண்ட காலக் குடலிறக்கம், மூலநோய், முதலிய நோய்கள் மலச்சிக்கலுக்கு காரணமாகும்.

                 * தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பி குறைவாக சுரத்தல், உடலில் சுண்ணாம்புச் சத்து அதிகமாகுதல், பொட்டாசியம் குறைதல், மனச் சோர்வு ஆகியவையும் காரணமாகும்.

                 * உணவுமுறையில் மாற்றம், குறைந்த நார்ச்சத்துள்ள உணவு சாப்பிடுவது, தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகள் அருந்தாமை.

                 * இரும்பு, சுண்ணாம்பு மாத்திரைகள் மற்றும் வலியை மட்டுப்படுத்தும் சில மாத்திரைகள், உடல் உழைப்பின்மை, அதிக மனஅழுத்தம், மலம் வரும் போது கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்வது, பெருங்குடல் மிக மெதுவாக வேலை செய்தால், கழிவுப்பொருட்கள் அதிகநேரம் தங்கி மலம் இறுகிவிடுகிறது.

                * சிலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு மட்டும் மலச்சிக்கல் ஏற்படும்.

கருத்துகள் இல்லை