* கட்டி உடைந்து புண் ஆனாலும் தழும்புகள் எதுவும் ஏற்படாது ஆறிவிடும். சொறிந்தாலோ, கீறினாலோ தொற்றாகி தழும்புகள் ஏற்படும்.

                 * சவ்வுப்படலம் சருமத்தில் சேரும் இடத்தில் இது வர வாய்ப்புள்ளது. வாய், மூக்குப் பகுதிகளில் சிலருக்கு அதிக பாதிப்புத் தெரியும்.

                 * அந்தரங்கப்பகுதியிலும் வரலாம். சருமத்தில் வரலாம். உடலில் வயிற்றில், நெஞ்சில் வரலாம்.

                 * கிருமி நரம்பில் தங்கி, சருமத்தில் அந்த நரம்புப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். கண்களைக் கூட பாதிக்கலாம்.

அக்கியின் பாதிப்புகள்

                 * கட்டி உடைந்து புண் ஆனாலும் தழும்புகள் எதுவும் ஏற்படாது ஆறிவிடும். சொறிந்தாலோ, கீறினாலோ தொற்றாகி தழும்புகள் ஏற்படும்.

                 * சவ்வுப்படலம் சருமத்தில் சேரும் இடத்தில் இது வர வாய்ப்புள்ளது. வாய், மூக்குப் பகுதிகளில் சிலருக்கு அதிக பாதிப்புத் தெரியும்.

                 * அந்தரங்கப்பகுதியிலும் வரலாம். சருமத்தில் வரலாம். உடலில் வயிற்றில், நெஞ்சில் வரலாம்.

                 * கிருமி நரம்பில் தங்கி, சருமத்தில் அந்த நரம்புப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். கண்களைக் கூட பாதிக்கலாம்.

கருத்துகள் இல்லை