யானைக்கால் நோய் என்பது கியுலக்ஸ் என்ற கொசுவால் உருவாகிறது. இந்த நோய் ஒரு தொற்று நோயாகும். ரத்தத்தால் மட்டுமல்ல மரபணு, கொசு கடித்துவிட்டு மற்றொருவரை போய் கடித்தால் அந்த நோய் மற்றவர்களுக்கும் பரவும் கொடிய நோயாகும். யானைக்கால் நோய் வந்தால் அவர்கள் கால் யானை காலைப்போல் வீங்கிவிடும். நடக்க முடியாது. காலை மடக்கி உட்கார முடியாது என பல தொந்தரவுகள் வரும்.

யானைக்கால் நோய் என்பது என்ன ?

                            யானைக்கால் நோய் என்பது கியுலக்ஸ் என்ற கொசுவால் உருவாகிறது. இந்த நோய் ஒரு தொற்று நோயாகும். ரத்தத்தால் மட்டுமல்ல மரபணு, கொசு கடித்துவிட்டு மற்றொருவரை போய் கடித்தால் அந்த நோய் மற்றவர்களுக்கும் பரவும் கொடிய நோயாகும். யானைக்கால் நோய் வந்தால் அவர்கள் கால் யானை காலைப்போல் வீங்கிவிடும். நடக்க முடியாது. காலை மடக்கி உட்கார முடியாது என பல தொந்தரவுகள் வரும்.

கருத்துகள் இல்லை