* பாத எரிச்சலுக்கு மருதாணி இலையை அரைத்துப் பாதத்தில் போட்டு சிலமணி நேரங்களுக்குப் பின்பு வெந்நீரில் கழுவவும்.
* சேற்றுப்புண் உள்ள இடத்தில் சிற்றாமணக்கு, சுண்ணாம்பு கலந்து இரவில் தடவவும்.
* மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம். மஞ்சளை நீர்விட்டு அரைத்துப் பசலாம்.
* சேற்றுப்புண்ணிற்கு காய்ச்சிய வேப்ப எண்ணெயைத் தடவி வர விரைவில் குணமாகும்.
* சேற்றுப்புண் உள்ள இடத்தில் சிற்றாமணக்கு, சுண்ணாம்பு கலந்து இரவில் தடவவும்.
* மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம். மஞ்சளை நீர்விட்டு அரைத்துப் பசலாம்.
* சேற்றுப்புண்ணிற்கு காய்ச்சிய வேப்ப எண்ணெயைத் தடவி வர விரைவில் குணமாகும்.
கருத்துகள் இல்லை