* காய்ச்சல் 100 டிகிரியை தாண்டும் போது, சுத்தமான காட்டன் துணியை குளிர்ந்த தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, நெற்றி பகுதிகளில் வைத்துத் துடைத்தாலே 80 சதவிகிதம் குணமடையும்.

                   * மருந்துகள் என்பவை ஒருவரது வயது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொருத்து வேறுபடும்.

                   * காய்ச்சலுடன் கூடிய தொண்டைக் கரகரப்பு, மூக்கடைப்பு போன்றவற்றுக்குத் தாமாகவே மருந்துக்கடைகளை அணுகி, ஆன்டிபயாடிக் வாங்கி சாப்பிடக் கூடாது.

                   * ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளும் போது, அதை பாதியிலே நிறுத்தவும் கூடாது. முழுவதும் குணமாகும் வரை, பரிந்துரைக்கப்பட்ட மொத்த ஆன்டிபயாடிக்கையும் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.

பரிசோதனைகள் :

                    * இரத்தப் பரிசோதனை

                    * சிறுநீர் மற்றும் மலம் பரிசோதனை

காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை

                   * காய்ச்சல் 100 டிகிரியை தாண்டும் போது, சுத்தமான காட்டன் துணியை குளிர்ந்த தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, நெற்றி பகுதிகளில் வைத்துத் துடைத்தாலே 80 சதவிகிதம் குணமடையும்.

                   * மருந்துகள் என்பவை ஒருவரது வயது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொருத்து வேறுபடும்.

                   * காய்ச்சலுடன் கூடிய தொண்டைக் கரகரப்பு, மூக்கடைப்பு போன்றவற்றுக்குத் தாமாகவே மருந்துக்கடைகளை அணுகி, ஆன்டிபயாடிக் வாங்கி சாப்பிடக் கூடாது.

                   * ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளும் போது, அதை பாதியிலே நிறுத்தவும் கூடாது. முழுவதும் குணமாகும் வரை, பரிந்துரைக்கப்பட்ட மொத்த ஆன்டிபயாடிக்கையும் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.

பரிசோதனைகள் :

                    * இரத்தப் பரிசோதனை

                    * சிறுநீர் மற்றும் மலம் பரிசோதனை

கருத்துகள் இல்லை